6) |
வல்லின மெல்லின மெய்களின் பிறப்பிடம் குறித்துத் தொல்காப்பியமும், நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளின் ஒற்றுமை வேற்றுமைகளை விளக்குக |
||||
ஒற்றுமைகள் :
வேற்றுமை : தொல்காப்பியம் வல்லின மெய்கள் தலையில் இருந்து தோன்றுகின்றன என்று கூறுகின்றது. நன்னூலோ வல்லின மெய்கள் நெஞ்சில் (மார்பு) இருந்து பிறக்கின்றன என்று தெரிவிக்கிறது. |