|
3.3
மெய்யெழுத்துகளின் பிறப்பிடம் குறித்துத் தொல்காப்பியமும்
நன்னூலும்
மெய்யெழுத்துகளின்
பிறப்பிடம் குறித்துத் தொல்காப்பியமும்
நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளை ஒப்பிட்டுக் காணலாம். முதலில்
அவை இரண்டிற்கும் இடையில் காணப்படும் ஒற்றுமைகளைக்
காண்போம்.
3.3.1
ஒற்றுமைகள்
(1)
|
இரு நூல்களும் மெல்லின மெய்கள்
மூக்கில் இருந்து
தோன்றுகின்றன என்று கூறுகின்றன. |
(2)
|
இரு நூல்களும் இடையின மெய்கள்
கழுத்தில் இருந்து
தோன்றுகின்றன என்பதில் ஒற்றுமையாக இருக்கின்றன. |
3.3.2
வேற்றுமை
|
தொல்காப்பியம்
வல்லின மெய்கள் தலையில் இருந்து
தோன்றுகின்றன என்று கூறுகிறது. |
நன்னூலோ
வல்லின மெய்கள் நெஞ்சில் இருந்து பிறக்கின்றன
என்று உரைக்கின்றது.
தன்
மதிப்பீடு : வினாக்கள் - I
|
1.
|
தமிழில்
மெய்யெழுத்துகளின் வரிசை முறையில்
(நெடுங்கணக்கில்) காணப்படும் நுட்பத்தை விளக்குக. |
விடை |
2.
|
மெய்யொலிகளின்
பிறப்பிடம் குறித்துத்
தொல்காப்பியம் தெரிவிக்கும் கருத்துகள்
யாவை? |
விடை |
3.
|
நன்னூல்
மெய்யொலிகளின் பிறப்பிடம் குறித்துத்
தெரிவிக்கும் செய்திகள் யாவை? |
விடை |
4.
|
க்
ங், ச் ஞ், ட் ண் ஆகிய மெய்கள் பிறக்கும்
முறையை விளக்குக. |
விடை |
5.
|
த் ந், ப் ம், ற் ன் எவ்வாறு பிறக்கின்றன? |
விடை |
6.
|
வல்லின
மெல்லின மெய்களின் பிறப்பிடம் குறித்துத் தொல்காப்பியமும் நன்னூலும்
தெரிவிக்கும்
கருத்துகளின் ஒற்றுமை வேற்றுமைகளை விளக்குக |
விடை |
|