2)

எவையேனும் இருவகைப் பகாப்பதத்திற்கு எடுத்துக்காட்டுத் தருக.

(1) பெயர்ப் பகாப்பதம்: பெயர்ச் சொல்லாக அமையும் பகாப்பதம் பெயர்ப் பகாப்பதம் எனப்படும்.

எடுத்துக்காட்டு : நிலம், நீர், நெருப்பு

(2) வினைப்பகாப்பதம் : வினைச் சொற்களாக வரும் பகாப்பதங்கள் வினைப் பகாப்பதங்கள் ஆகும்.

எடுத்துக்காட்டு: நட, வா, உண், செல்.

முன்