5) மீன் என்னும் சொல்லின் இறுதியில் உள்ள னகரமெய் வல்லினம் வர வேற்றுமைப் புணர்ச்சியில் எவ்வாறு புணரும்? சான்று தருக.

இயல்பாகும். இயல்பாவதோடு றகரமாகவும் திரியும்.

சான்று:

மீன் + கண் = மீன்கண் (னகரம் இயல்பானது)
மீன் + கண் = மீற்கண் (னகரம் றகரமாகத் திரிந்தது)



முன்