தன் மதிப்பீடு : விடைகள் - II |
||
4. | பொதுவியல் திணை என்பதை விளக்குக. | |
வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை. வாகை, காஞ்சி, பாடாண் என்ற ஏழு திணைகளிலும் கூறப்படாத, அவற்றுக்குப் பொதுவான செய்திகளைக் கூறுவது பொதுவியல். மானம் இழந்து உயிர் வாழ்தல் தக்கது அன்று என்ற மாந்தர் அனைவர்க்கும் பொதுவாக உரிய செய்தியைக் கூறியமையின் இது பொதுவியலாயிற்று. |