1.
|
புறநானூறு என்னும் நூல்
பற்றிய விவரங்களைத்
தருக. |
|
2.
|
புறநானூறு காட்டும்
இரண்டு இதிகாசச்
செய்திகளைக் காட்டுக. |
|
3.
|
புறநானூற்றின் இரண்டாம்
பாட்டு யார் மீது
யாரால் பாடப்பட்டது? |
|
4.
|
புறநானூற்றின் இரண்டாம்
பாட்டின் கருத்தைத்
தருக.
|
|
5.
|
புறநானூற்றின் ஒன்பதாம்
பாட்டின் சிறப்பு யாது?
|
|
6.
|
புறநானூற்றின் பத்தாம்
பாட்டில் ஊன்பொதி
பசுங்குடையார் சோழனுக்குக் கூறும்
அறிவுரைகள் யாவை?
|
|
7.
|
நலங்கிள்ளியின் பேராற்றலைப்
புலவர் பாடுமாறு
வரைக.
|
|
8.
|
முப்பதாம் பாட்டின்
திணை துறை பற்றி
விளக்குக.
|
|
9.
|
களிறுகவுளடுத்த எறிகல்
என்பதை விளக்குக.
|
விடை
|