தன் மதிப்பீடு : விடைகள் - I

9. களிறு கவுளடுத்த எறிகல் என்பதை விளக்குக.

களிறு கவுளடுத்த எறிகல் என்பது யானை பகைவரைத் தாக்குதற்கு, பிறர் எறிந்த கல்லைத் தன் கன்னத்தில் மறைத்து வைத்திருக்கும். அதனைப் பார்த்தறிய இயலாது. அதுபோல வேந்தனின் எண்ணங்களையும் யாரும் அறிய முடியாது என்ற சிறந்த பொருள் தருவது.

முன்