|
|
நாற்கவிராச நம்பி, நம்பியகப் பொருள் நூலின் ஆசிரியர்.
புளிங்குடி என்ற ஊரினர். உய்ய வந்தான் என்பாரின்
மைந்தர். சமண சமயத்தவர். தமிழ்-வடமொழி இரண்டிலும்
வல்லவர். ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி
என்னும் நாற்கவியும் பாட வல்லவர். இவரது இயற்பெயர்
நம்பி என்பது ஆகும்.
|