|
|
இப்பாடத்தின் மூலம் கீழ்க்காணும் செய்திகள் அறியப்படுகின்றன.
-
ஐவகை இலக்கணமும் அவற்றுள்
அகப்பொருள் பெறும் சிறப்பும் கூறப்பட்டன.
-
‘அகம்’ பற்றிய இலக்கணம் தமிழுக்கே உரியது என்ற
உயரிய உண்மை புலப்படுத்தப்பட்டது.
-
தமிழ் இலக்கியங்களில் அகம் சார்ந்த
பாடல்களின் பெருக்கமும் அதற்கான காரணமும் தெரிய முடிந்தது.
-
தமிழில் எழுதப்பட்டுள்ள
அகப்பொருள் இலக்கண நூல்கள் பற்றிய செய்திகள் இடம் பெற்றன.
-
நாற்கவிராச நம்பியின் அகப்பொருள் நூல் பற்றிய
பொது அறிமுகம் கூறப்பட்டது.
-
அகத்திணை ஒழுக்கம் பற்றிய
பொதுவான சில செய்திகள் தெரிவிக்கப்பட்டன.
|
|
|
தன் மதிப்பீடு
|
:
|
வினாக்கள் - II |
|
|
1.
|
சங்க இலக்கிய அகப்பொருள் நூல்கள்
எவை? |
விடை
|
2.
|
அகப்பாடல்கள் அதிகம் தோன்றியதற்கான
காரணம் யாது? |
விடை
|
3.
|
அகப்பொருளுக்கென்றே தோன்றிய இலக்கண
நூல்கள் எவை? |
விடை
|
4.
|
நாற்கவிராச நம்பி - ஆசிரியர் குறிப்பு
வரைக. |
விடை
|
5.
|
அகப்பொருளின் வகை பற்றி எழுதுக.
|
விடை
|
|
|