|
|
தலைவன் வந்து, தன் குறையைத் தோழியிடம்
உரைக்க அதன் மூலம் தலைவன் தலைவியது களவு
ஒழுக்கத்தைத் தோழி உணர்வது குறையுற உணர்தல்
எனப்படும். தலைவன் தோழியிடம் சென்று நின்று, ஊர்-
பெயர் வினவுவதும், கெட்ட (தொலைத்த) பொருள்
ஒன்றைப் பற்றிக் கேட்பதும் அதன்வழித் தோழி தேர்ந்து
தெளிவதும் இவ்வகைப்படும்.
|