1. |
பிரிவின்
எஞ்சிய வகைகளை எழுதுக.
எஞ்சிய ஐவகைப்
பிரிவுகளும் ஒரே வகையான
கிளவித்
தொகை அமைப்பினை உடையன. அப்பிரிவுகளாவன :
(1)
| ஓதல் பிரிவு
| :
| தலைவன்,
கல்வி பயிலுதல்
காரணமாகப் பிரியும் பிரிவு.
| (2)
| காவல் பிரிவு
| :
| தலைவன்,
நாடு காத்தல்
பொருட்டுப் பிரியும் பிரிவு. | (3)
| தூதிற் பிரிவு
| :
| அரசர்
இருவர் தமக்குள்
மாறுபட்டுப் போர் மேற்கொண்ட
போது, அதனைத் தடுத்து
இருவர்க்கும்
இடையே
அமைதியை ஏற்படுத்துவதற்காகத்
தலைவன் மேற்கொள்ளும்
பிரிவு. | (4)
| துணைவயின்
பிரிவு
| :
| தன் நண்பனாகிய அரசனுக்குப்
பகை வேந்தர்களால் இடையூறு
நேர்ந்தவழி அதனை நீக்கும்
பொருட்டுத் தலைவன்
துணையாகச் செல்லுதல்;
அதற்காகப் பிரிதல்.
| (5)
| பொருள்வயின்
பிரிவு
| :
| தலைவன்
தனது இல்லற
வாழ்க்கைக்குத் தேவையான
பொருள் ஈட்டுதல் காரணமாகப்
பிரிதல். |
|