தன் மதிப்பீடு : விடைகள் - I

1.

அகப்பாட்டினுள் வரும் பொருள்கள் எவை?

உவமைப் பொருள், இறைச்சிப் பொருள் என்னும் இரண்டையும் அகப்பாட்டினுள் வரும் பொருள்களாக நாற்கவிராச நம்பி குறிப்பிட்டுள்ளார்.

முன்