தொல்காப்பியர் கூறும் அகத்திணை எத்தனை? புறத்திணை எத்தனை? ஏன்?
அகத்திணை ஏழு. புறத்திணை ஏழு. அகங்கை என்னும்போது புறங்கையும் ஆகலின் அகத்திணை ஏழனுக்குப் புறனான புறத்திணையும் ஏழே.