போர்க்காலத்தில் காக்கப்பட வேண்டியவர்கள் சிலரைக் குறிக்க.
பெண்டிர், நோய்வாய்ப்பட்டவர், மக்கட்செல்வத்தை இன்னமும் எய்தாதவர், பசுவின் இயல்புடைய பார்ப்பனர்.