தன்
மதிப்பீடு : விடைகள் - II |
|
5) | ‘முனைகடி
முன்னிருப்பு’ - தரும் செய்தியைத் தருக. |
வஞ்சி வேந்தனையும் அவனுக்குத் துணையாக வந்த அரசர் எல்லாரையும் வென்று, அவர்கள் தங்கியிருந்த போர் முனையினின்றும் அவர்களை ஓடும்படி, காஞ்சி மன்னன் விரட்டியதனை விளம்புகின்றது. |