மாத்திரை என்பது யாது?
ஓர் எழுத்து ஒலிக்கப்படும் கால அளவை அளப்பது மாத்திரை என்பர். ‘கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை’ என்பார் தொல்காப்பியர்.