மூன்று. விளம் முன் நேர் எனவும், மா முன் நிரை எனவும், ஒன்றாமையால் வரும் இயற்சீர் வெண்டளையும், கலித்தளையும், ஒன்றாத வஞ்சித்தளையும் ஆகும்.