எல்லா அடியும் அளவடியாக வரும். எந்த அடியையும் முதலடியாகவோ,இடையடியாகவோ, இறுதியடியாகவோ மாற்றி வைத்துப் பார்த்தாலும் பாடலின் ஓசையோ பொருளோ கெடாது.