தன் மதிப்பீடு : விடைகள் - II
2.
மாறனலங்காரம் குறித்து எழுதுக.
திருக்குருகைப் பெருமாள் கவிராயர் இயற்றிய அணி இலக்கண நூல். தண்டியலங்காரத்தை அடியொற்றியது. பொருள் அணிகள் - 64; சொல்லணிகள் - 2 ; காலம் கி.பி. 16ஆம் நூற்றாண்டு.
முன்