தன் மதிப்பீடு : விடைகள் - I

3.

வைதருப்ப நெறி கூறும் ‘காந்தம்’ என்னும் குணப்பாங்கைச் சுட்டுக.
ஒன்றைப் புகழ்ந்து கூறும்    பொழுது,    உலகியல் ஒழுக்கம் மாறுபடாமல் கூறுவது காந்தம் என்னும் குணப்பாங்கு ஆகும்.
முன்