தன் மதிப்பீடு : விடைகள் - II

5.

‘சமாதி’ குறித்துக் கௌடர்தம் கருத்து யாது?
ஒரு பொருளுக்குரிய வினையையோ பெயரையோ அதற்கு ஒப்பாகிய பொருளின் மேல் ஏற்றிக் கூறுவது ‘சமாதி’ என்னும் குணப்பாங்காகும்.
முன்