தன் மதிப்பீடு : விடைகள் - II

1.

கௌடநெறி சுட்டும் உதாரம் குறித்துக் கூறுக.
ஒரு செய்யுள் தன்னிடத்து அமைந்த சொற்களுக்கு உரிய பொருளை அளிப்பதோடு மட்டுமன்றி, செய்யுளுக்கு அப்பாற்பட்ட வேறு ஒரு பொருளையும் குறிப்பால் தருவது ‘உதாரம்’ எனக் கௌடநெறி கூறும்.
முன்