5) ஓரினமாக்கம் என்ற விதிப்படி பின்வரும் சொற்கள் எவ்வாறு மாறி அமையும்?
  • செண்பகம்
  • வன்சினம்
  • வெட்கம்
  • தன்பின்
  • எண்பது
செண்பகம் > செம்பகம்
வன்சினம் > வஞ்சினம்
வெட்கம் > வெக்கம்
தன்பின் > தம்பி
எண்பது > எம்பது

என்றவாறு மாறி அமையும்.



முன்