உயரமான கட்டடத்தைக் கடற்கரையருகே உருவாக்கி, பெரிய அகலில் எண்ணைய் வார்த்து வெளிச்சம் நிரம்ப உண்டாகுமாறு கலங்கரை விளக்கம் அமைந்திருந்தது.