1) |
மாமல்லபுரத்து ஒற்றைக் கற்கோயில்கள் பற்றி ‘லாங்ஹர்ஸ்ட்’
(Long Hurest) கூறிய கருத்தினை எழுதுக. |
‘மாமல்லபுரத்து
ஒற்றைக் கற்கோயில்கள் எல்லாம் அவன் காலத்திலிருந்த (செங்கல்லும் சுண்ணாம்பும்
கொண்டு கட்டப்பட்டு, மூங்கிற் கூரை அமைந்து வேலைப்பாடு கொண்ட செப்புத் தகடுகள்
அறைந்த) கோயில்களைப் போன்றவையே என்பதைப், பார்த்ததும் கூறிவிடலாம்’ என்பது
அவர் கருத்து. |