5) |
பண்டிதரின் குடும்பத்தார் மேற்கொண்ட ஆய்வுகள் யாவை? |
பண்டிதரின்
மகன் டாக்டர். ஆ. வரகுணபாண்டியன் ஆய்ந்து வெளியிட்ட “பாணர் கைவழி யாழ்” என்ற
ஆய்வு, பண்டிதரின் பேரன் து.ஆ.தனபாண்டியன் வெளியிட்ட இசைத்தமிழ் வரலாற்றுத்
தொகுதிகள், புதிய இராகங்கள், இராகங்களின் நுண்ணலகுகள் போன்ற நூல்கள். |