6) | தலித்மக்களுக்கு ஒன்றோடு ஒன்றாயிணைந்த இரண்டு பக்கங்கள் எவை? |
உழைப்பையே கூலியாகவும் வாழ்க்கையாகவும் கொண்டிருக்கிற- அல்லது மிகச் சிறு நிலங்களுக்கு உரிமையாளர்களாக இருக்கின்ற அடித்தள வர்க்கம் என்ற நிலையும், வருணம் அல்லது சாதியம் என்ற முறையில், அடிப்படைச் சமூக உரிமைகள் மறுக்கப் பட்டுத் தீண்டாமை முதலியவற்றின் பிடியில் இறுக்குண்டு கிடக்கும் நிலையும் என்ற இரண்டு பக்கங்கள் உள்ளன. |