தன் மதிப்பீடு
:
விடைகள் -
II
5)
ஸ்டீவன்சன் கூறும் மூவகைக் கதைகள் யாவை?
கருவால் வந்த கதை
பாத்திரத்தால் வந்த கதை
பாத்திர உணர்ச்சியால் உருவான கதை
என்று மூவகைக் கதைகளை ஸ்டீவன்சன் சுட்டுகின்றார்.
முன்