தன்மதிப்பீடு : விடைகள் - II
ஆனந்தாயி தன் மகன் பாலனை இழப்பதற்கு என்ன காரணம் கூறுகிறார்?
என் கணவன் பெற்ற குழந்தையைக் கவனிக்காமல் வீட்டைவிட்டு வெளியே தங்கியதால்தான் என் மகன் பாலனை இழக்க நேர்ந்தது என்று கூறுகிறாள்.
முன்