தன்மதிப்பீடு : விடைகள் - II

1.

சிவகாமி சரிதத்தில் வரும் கதை நாயகி எந்த ஊரில் பிறந்தாள்? இவள் எக்குலத்தில் பிறந்தவள்?

சிவகாமி சரிதத்தில் வரும் கதைநாயகி காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் பிறந்தவள்.