தன்மதிப்பீடு : விடைகள் - I
I
3.
வள்ளி திருமணம் நாடகத்தில் வள்ளி பறவைகளை ஏன் விரட்டுகிறாள்?
வள்ளி திருமணம் நாடகத்தில் பறவைகள் தினைக்கதிரைக் கொத்தாமல் இருக்க வேண்டும் என்பதற்காக வள்ளிபறவைகளை விரட்டுகிறாள்.