தன்மதிப்பீடு : விடைகள் - II
3.

வள்ளி திருமணம் நாடகத்தில் வள்ளி பறவைகளை ஏன் விரட்டுகிறாள்?

வள்ளி திருமணம் நாடகத்தில் பறவைகள் தினைக்கதிரைக் கொத்தாமல் இருக்க வேண்டும் என்பதற்காக வள்ளிபறவைகளை விரட்டுகிறாள்.