தன்மதிப்பீடு : விடைகள் - II
4.
சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் ‘சிங்கத்தோடு போராடினாயே’ என்னும் சொற்களில் சுவாமிகள்எவ்வாறு சொற்சிலம்பம் செய்கிறார்?

போராடினாயே என்பது ஒரு சொல். இச்சொல்லைப் போராடி+ நாயே என இரு சொற்களாகப் பிரித்து வேறு பொருள் வருமாறு சொற்சிலம்பம் செய்கிறார்.