தன்மதிப்பீடு : விடைகள் - I
கவிமணி தேசிகவிநாயகம், “உள்ளத்துள்ளது கவிதை; இன்ப உணர்வெடுப்பது கவிதை; தெள்ளத்தெளிந்த தமிழில் உண்மை தெரிந்துரைப்பது கவிதை”
எனக் கவிதைக்கு விளக்கம் தந்திருக்கிறார்.