தன் மதிப்பீடு : வினாக்கள் - II |
1. |
தத்துவக் கருத்தை உணர்த்தும் சிற்றிலக்கியத்துக்கு ஓர் எடுத்துக்காட்டுத்
தருக. |
விடை |
2. |
உடல் உறுப்புகளைப் புகழும் நோக்கில் இயற்றப் பெற்ற சிற்றிலக்கிய வகைகள்
இரண்டினைக் குறிப்பிடுக. |
விடை |
3. |
இசைநாடகச் சிற்றிலக்கிய வகைகளுக்கு இரண்டு சான்றுகள் தருக. |
விடை |
4. |
பள்ளி எழுச்சி என்ற இலக்கிய வகை எந்தத்துறையிலிருந்து தோன்றியது? |
விடை |
5. |
ஒரே பொருண்மையில் பாடப்பட்ட வெவ்வேறு இலக்கிய வகைகள் யாவை? |
விடை |
6. |
குறிப்பிட்ட பாடல் எண்ணிக்கையில் இலக்கியம் படைக்க வேண்டும் என்ற
நோக்கில் எழுந்த இரு சிற்றிலக்கிய வகைகளைக் கூறுக. |
விடை |
7. |
சிற்றிலக்கியத்தின் சிறப்புகளில் இரண்டினைக் கூறுக. |
விடை
|