தன்மதிப்பீடு : விடைகள் - II

4)

தஞ்சைவாணனின் கொடைச் சிறப்பைக் காட்டும் உவமை ஒன்றைக் கூறுக.

சங்கநிதி போல மிகுதியாகக் கொடுப்பவன்.