மன்னனது
பட்டத்துயானை தானே முழங்குவதல்லால் தனக்கெதிராக வானமே முழங்கினாலும் அவ்வானத்தைத்
தடவி அதற்குப் பட்டமும் கொம்பும் வலிய துதிக்கையும் இல்லையெனக் கண்டு சினம்
தணியும் இயல்புடையது; எமராச தண்டம் போன்றது என்கிறார் ஒட்டக்கூத்தர். தானே முழங்குவதன்றித் தனக்கெதிர்
வானே முழங்கினும் அவ்வான் தடவி-வானுக்
கணியும் மருப்பும் அடற்கையும் இன்மைத்
தணியும் யமராச தண்டம் (105-108)
|