தன் மதிப்பீடு : விடைகள் - II

5. தும்பைத் திணைச் செய்திகளைக் கூறுக

பகை அரசர் இருவர் ஓர் இடம் குறிப்பிட்டு, அவ்விடத்தைப் போர்க்களமாகக் கொண்டு போரிடுதல் தும்பைத் திணையாகும். இவ்வாறு போரிடுவோர் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவர். இத்திணை 24  துறைகளை உடையது

முன்