தன் மதிப்பீடு : விடைகள் - II |
|
5. | இசைக்கலைஞர்களைப் பிரிவதற்குக் கரிகால் பெருவளத்தான் எவ்வாறு வருந்துவான் எனப் பொருநராற்றுப்படை குறிப்பிடுகிறது? |
பலநாள் தங்கியிருந்து விட்டுத் தயங்கித் தயங்கி ‘நாங்கள் எங்கள் ஊருக்குப் போகிறோம்' என்று இசைக் கலைஞர்கள் சொன்னால் சினம் கொள்வது போல் நோக்கி வருந்துவான். |
|
முன் | |