தன்மதிப்பீடு : விடைகள் - II
 

5.

சிவனைப் போற்றிப்பாடும் நூல்களுக்கு முன்னோடியாக அமைந்த நூல் எது?

கல்லாடம் சிவனைப் போற்றிப் பாடும் நூல்களுக்கு முன்னோடியாக அமைந்துள்ளது.

 

[முன்]