2.2 ஆழ்வார்களின் அருளிச் செயல்கள்

பன்னிரு ஆழ்வார்கள் அருளியவற்றைப்  பற்றி  அறிந்து கொள்ளப் பின்வரும் அட்டவணை பயன்படும்.

எண்
ஆழ்வார்கள்
அருளியவை
1.
பொய்கை ஆழ்வார்
முதல் திருவந்தாதி
2.
பூதத்தாழ்வார்
இரண்டாம் திருவந்தாதி
3.
பேயாழ்வார்
மூன்றாம் திருவந்தாதி
4.
திருமழிசை ஆழ்வார்
திருச்சந்த விருத்தம்
நான்முகன் திருவந்தாதி
5.

மதுரகவி ஆழ்வார்

கண்ணி நுண் சிறுத்தாம்பு
(இது நம்மாழ்வாரைப் பற்றிய பாடல்களைக் கொண்டது)

6.
நம்மாழ்வார்
திரு ஆசிரியம்
திருவாய் மொழி
திருவிருத்தம்
பெரிய திருவந்தாதி
7.
குலசேகர ஆழ்வார்
பெருமாள் திருமொழி
8.
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
திருப்பல்லாண்டு
9.
ஆண்டாள்
திருப்பாவை
நாச்சியார் திருமொழி
10.
தொண்டரடிப்
பொடியாழ்வார்
திருமாலை
திருப்பள்ளியெழுச்சி
11.
திருப்பாணாழ்வார்
அமலனாதி பிரான்
12.
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருக் குறுந்தாண்டகம்
திரு நெடுந்தாண்டகம்
திருவெழு கூற்றிருக்கை
சிறிய திருமடல்
பெரிய திருமடல்


தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. ஆழ்வார்கள் எத்தனை பேர்?
2. ஆழ்வார்களுள் ஒரு பெண் ஆழ்வார் யார்?
3.

நாலாயிரத்தை நாதமுனி எத்தனை
வகைப்படுத்துகிறார்? அவை யாவை?
4. ஆழ்வார்களுள் திருமாலைப் பாடாதவர் யார்?
5.
நான்முகன் திருவந்தாதி அருளியவர் பெயர்
குறிப்பிடுக.