பன்னிரு ஆழ்வார்கள் அருளியவற்றைப்
பற்றி அறிந்து
கொள்ளப் பின்வரும் அட்டவணை பயன்படும்.
எண் |
ஆழ்வார்கள்
|
அருளியவை
|
1.
|
பொய்கை ஆழ்வார்
|
முதல் திருவந்தாதி
|
2.
|
பூதத்தாழ்வார்
|
இரண்டாம் திருவந்தாதி
|
3.
|
பேயாழ்வார்
|
மூன்றாம் திருவந்தாதி
|
4.
|
திருமழிசை
ஆழ்வார் |
திருச்சந்த விருத்தம் நான்முகன்
திருவந்தாதி |
5.
|
|
கண்ணி நுண் சிறுத்தாம்பு (இது
நம்மாழ்வாரைப் பற்றிய
பாடல்களைக் கொண்டது)
|
6.
|
நம்மாழ்வார்
|
திரு ஆசிரியம்
திருவாய்
மொழி
திருவிருத்தம் பெரிய
திருவந்தாதி |
7.
|
குலசேகர ஆழ்வார்
|
பெருமாள் திருமொழி
|
8.
|
பெரியாழ்வார்
|
பெரியாழ்வார் திருமொழி
திருப்பல்லாண்டு
|
9.
|
ஆண்டாள்
|
திருப்பாவை நாச்சியார்
திருமொழி |
10.
|
தொண்டரடிப்
பொடியாழ்வார் |
திருமாலை திருப்பள்ளியெழுச்சி
|
11.
|
திருப்பாணாழ்வார்
|
அமலனாதி பிரான்
|
12.
|
திருமங்கை
ஆழ்வார்
|
பெரிய திருமொழி
திருக் குறுந்தாண்டகம்
திரு நெடுந்தாண்டகம்
திருவெழு
கூற்றிருக்கை சிறிய திருமடல்
பெரிய திருமடல் |