3.

நாலாயிரத்தை நாதமுனி எத்தனை வகைப்படுத்துகிறார்?
அவை யாவை?

நாலாயிரத்தை நாதமுனி நான்காக வகைப்படுத்துகிறார்.

அவை :
முதலாயிரம்
திருமொழி
திருவாய்மொழி
இயற்பா

[முன்]