1.

கிருஷ்ண அவதாரத்தில் தோய்ந்து கண்ணனின் வளர்ச்சி
நிலையைத் தன் பாசுரங்களில் சித்தரித்த ஆழ்வார்
திருநாமம் என்ன?

கிருஷ்ண அவதாரத்தில் தோய்ந்து கண்ணனின் வளர்ச்சி
நிலையைத் தம் பாசுரங்களில் சித்தரித்த ஆழ்வார் திருநாமம்
பெரியாழ்வார் என்பதாகும்.


 

[முன்]