திருமாலுக்கு இசைத்தொண்டு செய்த ஆழ்வார் திருப்பாணாழ்வார். அவர் அருளிச் செயல்கள் ‘அமலனாதிபிரான்’ எனத் தொடங்கும் 10 பாசுரங்கள் ஆகும்.
[முன்]