5.
திருமாலுக்கு இசைத் தொண்டு செய்த ஆழ்வாரையும்
அவர் அருளிச் செயல்களையும் எழுதுக.

திருமாலுக்கு இசைத்தொண்டு     செய்த ஆழ்வார்
திருப்பாணாழ்வார். அவர் அருளிச்     செயல்கள்
‘அமலனாதிபிரான்’ எனத் தொடங்கும் 10 பாசுரங்கள்
ஆகும்.

 

[முன்]