2.
‘தசரதன் புலம்பல்’ பாடி மகன் மேல் கொண்ட
காதலைப் புலப்படுத்தியவர் யார்?

‘தசரதன் புலம்பல்’ பற்றிப் பாடி, மகன் மேல் கொண்ட
காதலைப் புலப்படுத்திய ஆழ்வார் குலசேகர ஆழ்வார்.

 

[முன்]