தன் மதிப்பீடு : விடைகள் - I

 

1)

சிறுகதையின் கருப்பொருள் எங்ஙனம் அமைய வேண்டும்?

சிறுகதையின் கருப்பொருள் எளிமையானதாய் அமைய வேண்டும். அது மக்களின் நம்பிக்கையை உயர்த்த வேண்டும். சமுதாயத் தேவைகளைச் சுட்டுதல் வேண்டும். வாழ்க்கையின் நன்மை, தீமைகளை எடுத்துக்கூற வேண்டும். அறத்தினை வலியுறுத்த வேண்டும். பொழுதுபோக்கு எல்லையைத் தாண்டி மக்களுக்குப் பயன்பட வேண்டும்.



முன்