தன் மதிப்பீடு : விடைகள் - I
'புயல்' சிறுகதை காட்டும் சமுதாயப் பயன் இரண்டு கூறுக.
மனித நேயப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
சமூகக் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.