தன் மதிப்பீடு : விடைகள் - II
'கடைசிவரை' சிறுகதையின் கருப்பொருள் யாது?
சாதி வெறிகொண்ட தனிமனிதனால் சமூகம் அடையும் சிக்கல் கருப்பொருளாய்க் காட்டப்படுகிறது.