தன் மதிப்பீடு : விடைகள் - II
|
|
1) |
‘வாய்ப்பூட்டுச் சட்டம்’ விளக்குக. |
சிப்பாய்க் கலகத்தை ஆதரித்த இந்திய இதழ்களை ஒடுக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலேய அரசால் 1857ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இச்சட்டப்படி அச்சகம் நிறுவ முன் அனுமதி பெற வேண்டும்; அரசுக்கு எதிரான செய்திகளைத் தடை செய்யவும் அதிகாரம் உண்டு. |