தன்மதிப்பீடு : விடைகள் - II

1.

செய்திகளை எழுதும் பொழுது பின்பற்ற வேண்டியவற்றுள் இரண்டினைக் குறிப்பிடுக.

செய்திகளை எழுதும் பொழுது தேவைக்கு அதிகமாகச் சொற்களையோ, தொடர்களையோ பயன்படுத்தக் கூடாது. எதிர் மறையில் கூறுவதைத் தவிர்க்க வேண்டும்.

முன்