|
3. |
சித்திரக் கதைகள் குறித்து எழுதுக. |
சமுதாய, அரசியல், அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகள் குழந்தைகளுக்குரிய பாங்கில் சித்திரக் கதைகளாக வெளியிடப்படுகின்றன. பெரியார் பிஞ்சு என்னும் சிறுவர் இதழில் பெரியார் ஈ.வெ.ரா வாழ்க்கை வரலாறு இவ்வாறு தரப்படுகிறது. |